நயினாதீவு வைத்தியசாலை தரம் போதாமை மற்றும் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக உயிருக்கு போராடும் மக்கள்
திடீரென நோய்வாய்ப்பட்டால் வைத்தியர் இல்லாமையினால் யாழ்ப்பாணம் உடனடியாக செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.
வைத்திய சேவைகளை அபிவிருத்தி செய்ய கோரி யாழ் மாகணமுதல்வருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.