நாவலப்பிட்டியை பிறப்பிடமாவும், நயினாதீவு , யாழ் கொட்டடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நடராசா லீலாவதி அவர்கள் 09-04-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
|
தகவல் |
குடும்பத்தினர் |
நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி.