நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான ஒன்பதாம் நாள் பகல் திருவிழா திருக்கைலாய வாகனத்தில் ஏறி வள்ளி சேனா சமேதரராய் அடியவர்கள் திருக் காட்சி தந்து திருவருள் பாலித்த சுப்ரமணியப் பெருமான்.
பிற்பகல் 5 மணியளவில் நயினை வெள்ளடை வெளியில் நாகம்பாள் ஆலயத்தில் வேட்டைத்திருவிழா இடம்பெற்று பிராயிச்சித்த அபிஷேக நிகழ்வும் நடைபெற்றது.
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
நன்றி.
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,