நயினாதீவு அரசினர் வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக அம்புலன்ஸ் வாகனம் வழங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்றைய தினம் 27.06.2014 நயினாதீவு வைத்திய சாலைக்கு வழங்கப்பட்டது.
நயினாதீவு அரசினர் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் சர்வானந்தா அவர்களின் விடா முயற்சியால் வெற்றியளித்துள்ளது.
இவரின் சேவை மென்மேலும் நயினாதீவு மண்ணுக்கு தொடர நயினாதீவு மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.
நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,நயினை நட்சத்திரச் செய்தி,