நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான வருடாந்த உயர் திருவிழா [22.07.2015] இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
எம்பெருமானின் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க வேத மந்திர மேளதாளங்கள் முழங்க நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான உட்சவகால குருமணி கைலாச விஜய்குருமணி அவர்களால் கொடியேற்றப்பட்டது.
திருவிழா உபயகாரர்களால் அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருவிழா உபயகாரர்களால் அன்னதானமும் வழங்கப்பட்டது.
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
நன்றி.
முருகப்பெருமானின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,