நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமானின் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் (22.07.2015) இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது
முருகப்பெருமான் மெய்யார்களே ! எம் பெருமானின் உயர்திருவிழாவில் கலந்து கொண்டு எம் பெருமானின் அருளாசினை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் எம் பெருமானின் உயர்திருவிழா அருட்காட்சிகளினை பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் (Nainativu Starnews) இணைந்திருங்கள்..
குறிப்பு :
அடியவர்கள் தங்களால் இயன்ற பால், தயிர், இளநீர், புஷ்பம், பூமாலை, அறுகம்புல் முதலியவற்றை தந்துதவி விநாயகப்பெருமானின் இஷ்ர சித்திகளினை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
எம் பெருமானின் உற்சவ காலத்தில் சிறப்பாக இவ்வாண்டும் திருவிழா உபயகாரர்களால் அன்னதானப்பணியினை மேற்கொள்வதாகவும் அறிவுத்துள்ளனர்.
எம் பெருமானின் அருள் பெற அடியவர்கள் அனைவரும் வருக !
நன்றி.
முருகப்பெருமானின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,