WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்ற திருவிழா ! ! ! 2015 ( படங்கள் இணைப்பு)

பல்லாயிரக்கணக்கான அம்பிகை அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க  நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உட்சவகால குருமணியால் கொடியேற்றப்பட்டது.
 































































படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்

ஏனைய படங்களைப் இங்கே அழுத்தி பார்வையிடவும் .....

 
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவ சாந்தி நிகழ்வு ! ! ! 2015 (படங்கள் இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 2015ம் ஆண்டு (மன்மத வருடம்) உயர் திருவிழா 16.06.2015 சாந்தி நிகழ்வுடன் ஆரம்பமாகியது. 


படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்


நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 2015ம் ஆண்டு (மன்மத வருடம்) உயர் திருவிழா விஞ்ஞாபனம்.


வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உயர்திருவிழாவானது இன்றைய சாந்தி நிகழ்வுடன் நாளை (17.06.2015) புதன் கிழமை  ஆரம்பமாகின்றது.




அம்பிகை அடியவர்களே அம்பிகையின் உயர்திருவிழாவில் கலந்து கொண்டு அம்பிகையின் அருளாசினை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.




அத்துடன் அம்பிகை மெய்யடியார்களே அம்பிகையின் உயர்திருவிழா அருட்காட்சிகளினை பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் (Nainativu Starnews)இணைந்திருங்கள்..

முக்கிய குறிப்பு:- 

அம்பிகை மெய்யடியார்களே!!!

அம்பிகையின் பெயரால் ஏமாற்றும் பேர்வழிகள் எவரிடமும் எக் காணிக்கைகளினையும் வழங்க வேண்டாம் என அம்பிகை அடியவர்களினை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றனர் ஆலய அறங்காவல சபையினர்.

அமுதசுரபி அன்னதானசபையினர் உற்சவ காலத்தில் சிறப்பாக இவ்வாண்டும் அன்னதானப்பணியினை மேற்கொள்வதாகவும் அறிவுத்துள்ளனர்.

அன்னையின் அருள் பெற அடியவர்கள் அனைவரும் வருக ! 




நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,