WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

» » » நயினாதீவு கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை கஞ்சா ! ! !


யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.
நயினாதீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா பொதிகள் மீட்க்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நயினாதீவு கடற்கரைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கிராம் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.
நயினாதீவுப்பகுதி  சுற்றுலா தலமாக காணப்படுகின்றது. இங்கு அதிகளவான தென்னிலங்க யர்கள் (சிங்கள சுற்றுலா பயணிகள்) வருகை தருகின்றனர். 
இது தொடர்பாக எவரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் ஊர்காவல் துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நயினாதீவில் காணப்படும் வணக்கஸ்தலங்களின் புனிதத்தை பாதிப்புக்குள்ளாகும் நயினாதீவு மக்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் செயற்படாகவும் காணப்படுகின்றது. 

«
Next
Newer Post
»
Previous
Older Post