WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

மரண அறிவித்தல் : திருமதி மங்களேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள்




நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 25-02-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், கனகம்மா தம்பதிகளின் ஏகப் புத்திரியும், கதிரேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை(அதிபர்- புகையிரத நிலையம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அன்பழகன்(கிராம அலுவலர்), மாலினி(ஜெர்மனி), பிரியதர்ஷனி(பிரான்ஸ்), அன்பரசன்(முகாமைத்துவ உதவியாளர்- வலயக்கல்வி அலுவலகம், வேலணை), யசோதினி(ஆசிரியை- நாகபூஷணி வித்தியாலயம், நயினாதீவு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சித்திரா, அலெக்ஸாண்டர் பிளமிங்(ஜெர்மனி), வைகுந்தவாசன்(பிரான்ஸ்), கேதீஸ்வரி(ஆசிரியை- ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் மகாவித்தியாலயம், புங்குடுதீவு), கோபாலசிவம்(பிரபல வர்த்தகர்- நயினாதீவு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வராகி, லக்‌ஷி, பவிந்தன், சஜிதன், சாம்பவி, ஹரீசன், கவிசன், விதுசன், ஹர்சனா, கம்சனா, ரம்மியா, சஜிகாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிவரவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.


தகவல் : 
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோபாலசிவம் — இலங்கை
தொலைபேசி: +94213201456

சுதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774203778

யசோ — இலங்கை
செல்லிடப்பேசி: +94779044172

-- — இலங்கை
தொலைபேசி: +94215618207

அன்பரசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770455388

அலெக்ஸ் — ஜெர்மனி
தொலைபேசி: +495641742028

வைகுந்தவாசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33143025303

நன்றி. 

நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி.

நயினாதீவு தம்பகைப்பதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரசுவாமி ஆலய கொடியேற்ற திருவிழா ! ! ! 2015 (படங்கள் இணைப்பு)


நயினாதீவு தம்பகைப்பதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ  வீரபத்திரசுவாமி ஆலய உயர் திருவிழா விஞ்ஞாபனம் 2015

நயினாதீவு தம்பகைப்பதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப் பெருமானின் உயர் திருவிழா 24. 02 . 2015 நண்பகல் 1;00 மணியளவில் கொடியேற்றத்துடன் .ஆரம்பமானது ..

படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்


































...

நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,

நயினை நட்சத்திரச் செய்தி.