நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான பத்தாம் நாள் பகல் இரதோற்சவ திருவிழா இன்று 31.07.2015 அடியவர்கள் புடைசூழ அரோகரா கோசம் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அருள்பாலித்த சுப்ரமணியப் பெருமான்.
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
நன்றி.
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,