நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான ஐந்தாம் நாள் இரவு திருவிழா பக்தி முத்தி உட்சவமும் இடம்பெற்றது. அழகிய வெள்ளித்தாமரை பீடத்தில் ஏறி வலம் வந்து வள்ளி சேனா சமேதரராய் அடியவர்கள் துயர் தீர்த்து திருவருள் பாலித்த சுப்ரமணியப் பெருமான்.
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
நன்றி.
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,