நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான நான்காம் நாள் இரவு திருவிழா அழகிய சிங்க வாகனத்தில் ஏறி தண்டாயுதபாணியாக அடியவர்களுக்கு அருட்காட்சி கொடுத்த பாலசுப்ரமணியப் பெருமான்.
சின்னஞ்சிறார்களின் கலைநிகழ்வும் இடம்பெற்றது.
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
நன்றி.
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,