நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான ஆறாம் நாள் இரவு திருவிழா அழகிய பூஞ் செண்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தாமரை பீடத்தின் மேல் ஏறி வள்ளி சேனா சமேதரராய் அடியவர்களுக்கு குரு உபதேச பிரணவக் காட்சி கொடுத்த சுப்ரமணியப் பெருமான்.
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
நன்றி.
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,