யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அருமைநாயகம் அவர்கள் 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சதானந்தன்(கனடா), விவேகானந்தன்(கனடா), காலஞ்சென்ற சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், மார்க்கண்டு, அன்னம்மா, தங்கச்சிஅம்மா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலபூஷணி(கனடா), குலநாயகி(கனடா), சாவித்திரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, மாசிலாமணி, நாகலிங்கம், நாகரெத்தினம், நாகசுந்தரம், இரத்தினபூபதி, இராசசுந்தரம், செல்லம்மா, மற்றும் மீனாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசிதா ரஜீவ், தனேஷ்குமார், கோபிகா, வர்ஷனா, அபிராமி, ஜெயந்தன், கீதன், இலக்கியா, சஞ்சை ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
அன்சிகா அவர்களின் அன்புப் பூட்டப்பாவும் ஆவார்.
| |||
|
தொடர்புகளுக்கு | ||||||||||||
|
நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி.