WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

» » » » நயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற கொடித்தம்பம் நாட்டும் வைபவம் (படங்கள் இணைப்பு)


நயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயத்தில் 28.06.2014 அன்று கொடித்தம் நாட்டும் வைபவம் இடம் பெற்றது.

நயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயத்தில் உயர் திருவிழா நடாத்துவதற்காக நீண்டகாலமாக ஆலய பரிபாலன சபையினரும் அப்பகுதி மக்களும் பெரும் முயற்சி செய்து வந்தனர். அந்த வகையில் முருகப்பெருமானின் அருட்பார்வையால் மகோற்சவம் நடாத்துவதற்கு திருவருள் கைகூடியுள்ளது.

அதன் பிரகாரம் 28.06.2014 அன்று கொடித்தம் நாட்டும் வைபவம் இடம் பெற்றது. வருகின்ற மாதம் ஆடிவேல் தினத்தன்று தீத்தோற்சவமாக கொண்டு மகோற்சவம் நடாத்த திருவருள் கூடியுள்ளது.


   
உபயம் : திரு குலசேகரபிள்ளை குடும்பம் (நயினை 02)

















































நன்றி.

நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,

படங்கள்  Nainai M Kumaran அவர்கள்

«
Next
Newer Post
»
Previous
Older Post